Skip to main content

"காதல் கவிதை"


"என்னவளே"!
"உன்னை நினைத்து"
என்
"துள்ளாத மனமும் துள்ளுகிறது ''
''அன்பே அன்பே ''
"உன்னாலே"
என் மனம்
"அலை பாயுதே"
"நீ வருவாய் என "
"மன்மதன்" நான்
"ப்ரியமுடன்"
காத்துக் கொண்டிருக்கிறேன்.
"சிநேகிதியே"
"உன்னுடன்"
"என் மன வானில்"
"கில்லி"
ஆடுகிறேன்.
"தேவதையே"
என் வீட்டு
"பூவெல்லாம் கேட்டுப் பார்"
"பூவெல்லாம் உன் வாசம் " தான்.
"வானவில்லே"
"காதலன்" நான்
உன் மீது
"காதல் கொண்டேன் ''
"பிரியமானவளே"
உனக்காக
என் "காதல் தேசத்தில்"
"காதல் கோட்டை"
கட்டி இருக்கிறேன்.
என்
"புன்னகை தேசமே"
"நினைத்தேன் வந்தாய்"
என் "இதயத்தில்".
"பிரியமான தோழியே"
என் " நெஞ்சினிலே"
"அட்டகாசம் ''
செய்கிறாயடி.....
"புன்னகைப் பூவே''
உன்னை விட்டு
''பிரியாத வரம் வேண்டும்'
"என் சுவாசக் காற்றே"
"விரும்புகிறேன்"
உன்னை.
''பூவே உனக்காக''
'ஆசையில் ஓர் கடிதம்'
எழுதுகிறேன்.
''செல்லமே''
'' நீ மட்டும்"
''உள்ளத்தை அள்ளித் தந்தால்''
''காதல் கவிதை''
சொல்கிறேன் உனக்கு.
''உயிரே"
"உயிரோடு உயிராக"
வருவாயா?
"ஆனந்த பூங்காற்றே"
உன்னைப் பார்த்து
"உள்ளம் கொள்ளை போகுதே".
"என் மின்சார கனவே"
உன் "ஷாஜ கானின்"
காதலை ஏற்றுக் கொள்.
"நிலாவே''
நான்
"சேது " வாவதும்
"மனிதன்"
ஆவதும்
"மின்சார பூவே"
உன் கையிலடி.........



Comments

Popular posts from this blog

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக
                                                           ஆறாம் விறல் எழுச்சிமிகு சமுதாயத்தின் மாண்புமிகு இளைய தேசமே!! மன்னராட்சி மலர்ந்திருந்த காலத்தில் கூட வேசியார் குலமங்கை கர்ப்பிற்கினியல் மாதவி  கற்புடன் வாழ்ந்த வசந்த காலம்  ஆறாம் விரலாய் நினைவலையில்....  மழலையாய் , குழந்தையாய்,சிறுமியாய்,சாமியாய், குலதெய்வமாய் பார்க்க வேண்டிய பெண்ணியர்குல இளங்குருத்துகள், காமக் கயவர்களின் கடுந்தீயில் கருகி மடிகின்றன. பதின்முன் பருவத்தில் ஈன்றவளின் முன்னே  அரை நிர்வாணமாய் நிற்பதற்குக்கூட உடல்கூசும்  எம்பெண்ணியர்களின் கற்பை வன்முறையாய் பறிக்கும்  இழிசெயல்கள் இரக்கமின்றி நடைபெறுகிறது. அரசனே ஆனாலும் மங்கையின் விருப்பம்  முதலுரிமை ஆக்கப்பட்டு சுயம்வரம் நடந்தது. ஆனால் இன்று நங்கையின் விருப்பம் மறுக்கப்பட்டாலும்  அமிலத்தை அடித்து வாழும்போதே தினம் தினம்  தூக்கிலிடப்படுகிறார்கள் எம்கலியுக கண்ணகிகள். முளைப்பாலின் சுவைமறக்காத பிஞ்சுகளிடம்கூட  பாலுறவை நாடும் கபோதிகள்.. கற்சிலையையும் கற்பழிக்க துணிந்தவர்கள். இங்கே கருவறை குழந்தைகள் மட்டுமே  கற்புடனும் உயிருடனும்.. நரகாசுரனுக்கே நல்லவன் முத்திரை குத்தப்பட வேண

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!