Skip to main content

Posts

தேடிச் சோறு நிதம் தின்று/பாரதியார் கவிதை/தமிழும் நானும்/தமிழ் கவிதை/பாரதி

Recent posts
                                                           ஆறாம் விறல் எழுச்சிமிகு சமுதாயத்தின் மாண்புமிகு இளைய தேசமே!! மன்னராட்சி மலர்ந்திருந்த காலத்தில் கூட வேசியார் குலமங்கை கர்ப்பிற்கினியல் மாதவி  கற்புடன் வாழ்ந்த வசந்த காலம்  ஆறாம் விரலாய் நினைவலையில்....  மழலையாய் , குழந்தையாய்,சிறுமியாய்,சாமியாய், குலதெய்வமாய் பார்க்க வேண்டிய பெண்ணியர்குல இளங்குருத்துகள், காமக் கயவர்களின் கடுந்தீயில் கருகி மடிகின்றன. பதின்முன் பருவத்தில் ஈன்றவளின் முன்னே  அரை நிர்வாணமாய் நிற்பதற்குக்கூட உடல்கூசும்  எம்பெண்ணியர்களின் கற்பை வன்முறையாய் பறிக்கும்  இழிசெயல்கள் இரக்கமின்றி நடைபெறுகிறது. அரசனே ஆனாலும் மங்கையின் விருப்பம்  முதலுரிமை ஆக்கப்பட்டு சுயம்வரம் நடந்தது. ஆனால் இன்று நங்கையின் விருப்பம் மறுக்கப்பட்டாலும்  அமிலத்தை அடித்து வாழும்போதே தினம் தினம்  தூக்கிலிடப்படுகிறார்கள் எம்கலியுக கண்ணகிகள். முளைப்பாலின் சுவைமறக்காத பிஞ்சுகளிடம்கூட  பாலுறவை நாடும் கபோதிகள்.. கற்சிலையையும் கற்பழிக்க துணிந்தவர்கள். இங்கே கருவறை குழந்தைகள் மட்டுமே  கற்புடனும் உயிருடனும்.. நரகாசுரனுக்கே நல்லவன் முத்திரை குத்தப்பட வேண

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்   முக்கியமென்று மனைவி   வழி   போகச்   சொன்னாய் கலெக்டரே   ஆனாலும் கணவன்   என்ற   முறையில்   வாழச்   சொன்னாய் .... பெற்றவளை   பிள்ளை   பாசத்திற்கு ஏங்க    வைத்து   பிள்ளை   நான் பிரிந்து   சென்றேன் கட்டியவள்   வழி   நடத்த .... கஞ்சி   ஊற்ற   நாதியற்று கல்லறையில்   உறங்கிப்   போனாய் கதியற்

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பாரம்பரியம்   பற்றிகூட   படித்தாய் . யுத்தம் ,  வரலாறு ,  அறிவியல் பற்றியும்   படித்தாய் . இந்திய   அரசியலையும்   படித்தாய் . எனக்காக  A,B,C,D,  அ ,  ஆ   வையும் சேர்த்து   படித்தாய் . நல்லவர்களைப்   பற்றிப்   படித்தாய் . போராளிகளைப்   பற்றிப்   படித்தாய

யுத்தபூமியா? ரத்தபூமியா?

அனாதைகளாய் திரிகின்றோம் ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லை இலங்கை என்ன யுத்த பூமியா ? இல்லை ரத்த பூமியா ? ஈன்ற அன்னை மாண்டு போனது தெரியாமல் உயிர் பால் தேடுகின்றன பச்சிளம் பிஞ்சுகள்   ஊருக்கு உபதேசம் செய்யும் எந்தன் தாய் திருநாடு – தமிழ் ஏழைகளின் உயிர் காக்க மறந்தது ஏனோ ? ஐயம் ! ஐயம் ! ஐயம் ! என்றே   விடிகிறது ஒவ்வொரு விடியலும் . ஓலம் ! எங்கு நோக்கினும் மரண ஓலங்கள்   - இலங்கை ஒளயத்தில்   மனித உயிர்கள் விலையின்றி    விற்கப்படுகின்றன . அக்தோ   பரிதாபம் .............

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

" இனிமை "

என் ஐபாடில் இல்லையே உன் குரல் போல் இனிமையாய்.........!!! written by Raj my close friend