அனாதைகளாய் திரிகின்றோம்
ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லை
இலங்கை என்ன யுத்த பூமியா? இல்லை ரத்த பூமியா?
ஈன்ற அன்னை மாண்டு போனது தெரியாமல்
உயிர் பால் தேடுகின்றன பச்சிளம் பிஞ்சுகள்
ஊருக்கு உபதேசம் செய்யும்
எந்தன் தாய் திருநாடு – தமிழ்
ஏழைகளின் உயிர் காக்க மறந்தது ஏனோ?
ஐயம்! ஐயம்! ஐயம்! என்றே விடிகிறது
ஒவ்வொரு விடியலும் .
ஓலம்! எங்கு நோக்கினும் மரண ஓலங்கள் - இலங்கை
ஒளயத்தில் மனித உயிர்கள் விலையின்றி விற்கப்படுகின்றன.
அக்தோ பரிதாபம் .............
ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லை
இலங்கை என்ன யுத்த பூமியா? இல்லை ரத்த பூமியா?
ஈன்ற அன்னை மாண்டு போனது தெரியாமல்
உயிர் பால் தேடுகின்றன பச்சிளம் பிஞ்சுகள்
ஊருக்கு உபதேசம் செய்யும்
எந்தன் தாய் திருநாடு – தமிழ்
ஏழைகளின் உயிர் காக்க மறந்தது ஏனோ?
ஐயம்! ஐயம்! ஐயம்! என்றே விடிகிறது
ஒவ்வொரு விடியலும் .
ஓலம்! எங்கு நோக்கினும் மரண ஓலங்கள் - இலங்கை
ஒளயத்தில் மனித உயிர்கள் விலையின்றி விற்கப்படுகின்றன.
அக்தோ பரிதாபம் .............
Comments
Post a Comment